Site icon ITamilTv

நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த முக்கிய அணிகள் – சோகத்தில் ரசிகர்கள்..!!

IPL elimination

IPL elimination

Spread the love

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிக ரசிகர்கள் ( IPL elimination ) பட்டாளம் கொண்ட சில அணிகள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இந்நிலையில் தற்போது பரபரப்பாக நடைபெறும் லீக் சுற்றுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் விரைவில் ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளது.

Also Read : மே 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு – வெளியான டக்கர் அறிவிப்பு..!!

இதுவரை நடந்த போட்டியின் முடிவில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி முதலில் வெளியேற அடுத்ததாக பஞ்சாப் , குஜராத் , டெல்லி , குஜராத் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது.

இதில் இந்த முறை நிச்சயம் வெல்லும் என் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை மற்றும் குஜராத் அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி இறுதி போட்டிக்கு ( IPL elimination ) செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version