நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிற மாவீரன் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாண்டிச்சேரியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது சிவகார்த்திகேயனின் 21வது படமான பிரின்ஸ்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாததால்,இவரின் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் .
அந்த வகையில் சில ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான் திரைப்படம் தற்போது இந்த ஆண்டுக்குள் வெளியிடுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் நிச்சயம் வெளியாகுமென்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு விருது விழாவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியே அவரின் ரசிகர்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்திருந்தாலும் இத்தோட கூடிய இன்னொரு செய்தியும் கிடைத்துள்ளது.தொடர்ந்து அவரது 23 படமான மாவீரன் படத்துக்கான வேலைகளை மண்டேலா திரைப்பட இயக்குநர் திரு .மடோன் அஷ்வின் சிறப்பா செஞ்சிட்டு இருக்காரு,
இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறார் என்ற தகவலைக் கேட்டு அனைவரும் ஆச்சரியத்துக்கு ஆளாகிறுக்காங்க ஆனால் இதில் அவர் நடிக்க போற்றாரா என்ற கேள்விக்கு? பதில் அவருடைய குரல் நடிக்கும் அப்படியென்று ஒரு செய்தி வந்திருக்கு .
இந்த திரைப்படத்தில் இயக்குநர் கதையின் படி சிவகார்த்திகேயனின் MIND VOICE CARECTER இல் ஒரு கம்பீரமான குரல் தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .
இதன் உண்மைத் தன்மை இன்னும் சில நாட்களில் வெளியாகும் UPDATE மூலம் வெளிப்படும் என்று திரை வட்டாரங்கள் குறிப்பிடுகிறது .