எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம்! – தமிழக அரசு உத்தரவு!
Spread the loveஎண்ணூர் முகத்துவாரப் பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் கடும் காற்றுடன் கனமழை கொண்டித் தீர்த்தது.இந்த மழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன … Continue reading எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம்! – தமிழக அரசு உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed