Tag: இலங்கை கடற்படை

தமிழகத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது – எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு!

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழகத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை கைது செய்துள்ள, இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ...

Read more

மீண்டும் கைது செய்தது இலங்கைக் கடற்படை – அதிர்ச்சியில் மீனவர்கள்

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் இரண்டு விசைப்படகையும் 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எல்லை தண்டி ...

Read more

தொடரும் கைதுகள் – மீண்டும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த ஆண்டு ...

Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால்..!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ...

Read more