Tag: chengalpattu

”ஒரே வீடியோ..” செங்கல்பட்டு மாவட்டத்தை அலறவிட்ட பெண்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி(plastic rice) கலந்திருப்பதாக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ...

Read more

”மக்களே முக்கிய அறிவிப்பு..” செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம்…!

செங்கல்பட்டு - பரனூர் இடையே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில்(singaperumal temple) வரை இயக்கப்படும் என ரயில்வே ...

Read more

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது..!!

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ...

Read more

செங்கல்பட்டு , ஆம்பூர் பகுதிகளில் நில அதிர்வு..!!

செங்கல்பட்டு , ஆம்பூர் ம் மற்றும் கர்நாடகால் மாநிலத்தில் உள்ள விஜயபுரா சுற்றுப்பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு ...

Read more

44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து.. தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று (07.10.23) சனிக்கிழமை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு இடையே 14 மின்சார ரெயில் சேவைகளும், நாளை (08.10.23) ஞாயிற்றுக்கிழமை சென்னை ...

Read more

செப். 30 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் ராகுல்நாத்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியிருப்பதாவது.. ...

Read more

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு.. சாலை மறியல் செய்த அதிமுகவினர்!!

செங்கல்பட்டு அருகே எம்ஜிஆர்(MGR) சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியார் திருவள்ளுவர் உள்பட பல சிலைகளில் அவ்வப்போது மர்ம ...

Read more

விநாயகர் ஊர்வலத்தில் இளைஞன் கொலை – வீட்டின் முன் பட்டாசு வெடிக்க வேண்டாம் என கூறியதால் வெறிச்செயல்!

செங்கல்பட்டு அருகே விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பது தொர்பாக ஏற்பட்ட தகராற்றில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி ...

Read more

பொத்தேரி சாலை விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடத்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

Read more

போதையில் அட்ராசிட்டி செய்த நாகராஜன்.. மாவுக்கட்டு போட்டு மருத்துவம் பார்த்த போலீசார் !!

மது போதையில் நாகராஜன் காவல்துறையினிடம் அலப்பறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கால் முறித்து மருத்துவ மனையில் அனுமதிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

Read more
Page 1 of 2 1 2