Wednesday, March 19, 2025
ADVERTISEMENT

Tag: #EPS

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா குறித்து OPS, EPS-க்கு புரிதல் இல்லை – KCP கணிப்பு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து புரிதல் இல்லை என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சுக்கு ...

Read moreDetails

தேர்தல் முடிவைப் பொறுத்துதான் EPS தலைமை தொடரும்!- சொல்வது KCP

ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எப்படி அமைகிறது என்பதை பொறுத்து தான் அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடுகள் அமையும் என்று கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read moreDetails

பெருகும் அண்டைமாநில தடுப்பணைகள்; என்ன செய்கிறது திமுக அரசு? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

அண்டைமாநிலங்கள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில் தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுக ...

Read moreDetails

தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் – அதிமுகவினருக்கு எடப்பாடியார் அன்பு வேண்டுகோள்

கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை, உடனடியாக அமைத்து மக்களின் தாகம் தணித்திடும் அறப்பணிகளில் ஈடுபடுமாறு அதிமுகவினருக்கு ...

Read moreDetails

ஓ.பி.எஸ்., டிடிவி நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது – கே.சி.பழனிச்சாமி

ஓ.பி.எஸ்., டிடிவி நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது - கே.சி.பழனிசாமி பா.ஜ.கவுக்கு ஆதரவளித்ததால், ஓ.பி.எஸ்., டிடிவியை அதிமுக தொண்டர்கள் புறந்தள்ளி உள்ளனர். அதே நிலையை எடப்பாடி ...

Read moreDetails

Recent updates

அன்று துரைமுருகன்… இன்று செந்தில்பாலாஜி… TASMAC RAID-ல் முடிந்த DEAL?

டாஸ்மாக் ஊழல் புகார்களுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்திருப்பதாக வெளியாகும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் TASMAC மீதான...

Read moreDetails