Tag: o panneerselvam

உடைகிறதா ஓபிஎஸ் அணி! வில்லங்கமாகும் ரவிந்திரநாத்..

Rabindranath-எந்த வாரிசுக்காக ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தபடி முஷ்டி முறுக்கிக் கொண்டிருந்தாரோ, இன்று அந்த வாரிசால் அவரது அணியே உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று அங்கலாய்க்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர். ...

Read more

“அதை நெசம்னுதானே நம்பிட்டீங்க..?” – மறுக்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறி வந்தார். பாஜக தரப்பில் ...

Read more

OPS health | ”OPS-க்கு திடீர் உடல் நலக்குறைவு..” மருத்துவர்கள் கொடுத்த Report!

OPS health -கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ...

Read more

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசு – ஓபிஎஸ் கண்டனம்!

குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பது இளைஞர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...

Read more

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு!!

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் தோறும் கணக்கெடுத்து தலா ரூ.25 ஆயிரம் வெள்ள நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வெள்ள ...

Read more

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட மக்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். ...

Read more

“மிக்ஜாம்” : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் – ஓபிஎஸ் பேட்டி!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த டிச.4 ...

Read more

4 மாவட்ட மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும் – ஓபிஎஸ்!!

'மிக்ஜம்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4மாவட்டங்களில் மிக அதிகமான மழை பொழிந்ததால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ...

Read more

பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் விபத்துகளை ஏற்படுத்தும் திறமையற்ற தி.மு.க. அரசு – ஓபிஸ் கண்டனம்!!

பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் விபத்துகளை ஏற்படுத்தும் திறமையற்ற தி.மு.க. அரசுக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...

Read more
Page 1 of 4 1 2 4