Friday, January 17, 2025
ADVERTISEMENT

Tag: ops

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரிப்பு – ஓபிஎஸ்

திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை , போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ...

Read moreDetails

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் சுங்கக் கட்டணம் – காட்டம் தெரிவித்த ஓபிஎஸ்

தமிழக மக்கள் ஏற்கெனவே பல வரிகளால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக வந்துள்ள ...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? ‘வெள்ளை அறிக்கை’ கேட்கும் ஓபிஎஸ்!!

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Read moreDetails

தனியார் வசம் செல்கிறதா மினி பஸ் சேவை..? – ஓபிஎஸ் கண்டனம்

சென்னை புறநகர் பகுதிகளில் மினி பஸ் சேவையை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ...

Read moreDetails

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திடுக – ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது : ...

Read moreDetails

காவேரி நீரை உரிய நேரத்தில் பெறாததால் 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு – ஓபிஎஸ் ஆவேசம்

காவேரி நீரை உரிய நேரத்தில் பெறாததால் 5 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக ( 5 lakh farmers affected ) பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ...

Read moreDetails

“அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்” – ஓ.பன்னீர்செல்வம்!

O. Panneerselvam : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 24 ...

Read moreDetails

பன்னீர்செல்வம் என்ற பெயரில்போட்டியிட்ட 5 பேரின் நிலை என்ன? விவரம் இதோ..

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிட்ட 6 பேரில் 5 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகள் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக ...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு நன்றி – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

என்னுடைய சுயேட்சை சின்னமாம் ‘பலாப்பழம்’ சின்னத்தை கண்டறிந்து இலட்சக்கணக்கான வாக்குகளை அளித்துள்ள இராமநாதபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் ( OPS ...

Read moreDetails

யானை வழித்தடம் குறித்த விவகாரம் – அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்..!!

யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் ( elephant route ) அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிப்பதாக முன்னாள் ...

Read moreDetails
Page 1 of 18 1 2 18