Friday, January 17, 2025
ADVERTISEMENT

Tag: supreme court

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு : இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை – உச்ச நீதிமன்றம்!!.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏற்க முடியாத ஒன்று; இப்படி ஒரு தீர்ப்பை பார்த்தது இல்லை - உச்ச நீதிமன்றம். சொத்து தகராறில் சென்னையில் கடந்த 2013ம் ...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்தில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை!!

உச்ச நீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதிதேவதையின் கண்கள் ...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அகில இந்திய பார் கவுன்சில் புகார் கடிதம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அகில இந்திய பார் கவுன்சில் புகார் கடிதம் அனுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விதிகளை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் நிபந்தனைகளின் விவரம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6 நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் தற்போது ஜாமின் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. செந்தில்பாலாஜி ஜாமின் நிபந்தனைகளின் ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ...

Read moreDetails

மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்..!!

மரண வாக்குமூலங்கள் பதிவு செய்யும்போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது கள்ளத்தொடர்பை தன் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் – N.S.ரேவதி..!!

கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் ...

Read moreDetails

அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு : திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு சட்டம் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.., ...

Read moreDetails

தமிழக அரசு தமிழுக்கு இழைத்து வரும் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – ராமதாஸ்!

தமிழக அரசு தமிழுக்கு இழைத்து வரும் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. "தமிழ் ...

Read moreDetails

செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ...

Read moreDetails
Page 1 of 13 1 2 13