மே 4-ம் தேதி விஜய் ஆஸ்திரேலியா பயணம்? பின்னணி என்ன?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 4ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 4ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு.
வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நந்தனம்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர்.
தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு கட்சி.
மத்திய அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், நடிகர் விஜயை இதுவரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேசவோ இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மேலும்.
திருநெல்வேலியில் தவெக தலைவர் விஜய் நாளை நடத்த உள்ள தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை 51 நிபந்தனைகள் விதித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு மட்டும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்..
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட தவெக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான.
அரசு பேருந்து ஒன்றில், வழித்தடத்தை அறிவிக்க வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேவில், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து கழகம் விளக்கமளித்திருக்கிறது.அதாவது,.
கட்சியில் ‘சீனியாரிட்டி’ இல்லாததால் கடைசி நேரத்தில் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மற்றொருவர் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்த சுவாரஸ்யம் நடந்தது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும்.