Saturday, March 22, 2025
ADVERTISEMENT

Tag: Wayanad Landslide

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்த இளம்பெண் சாலை விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த சோக நிகழ்வு..!!

கேரளாவை புரட்டிப்போட்ட வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த சோக நிகழ்வு அரங்கேறி ...

Read moreDetails

பேரழிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு – பதறவைக்கும் தகவலை வெளியிட்ட கேரள முதல்வர்..!!

வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு அருகே ...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி – கேரள வங்கி அறிவிப்பு..!!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்து கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அடுத்தடுத்து ...

Read moreDetails

“கைகொடுக்கும் நேரமிது” வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..!!

கேரளாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் நிதியுதவி வழங்கியுள்ளார் . கேரள ...

Read moreDetails

“கேரள மக்களுக்காக வருந்துகிறோம்” வயநாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் ‘தங்கலான்’ படக்குழு..!!

வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்கலான் படக்குழுவினர் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு ...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவு – நிதியுதவி வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்..!!

வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் நிதியுதவி வழங்கியுள்ளார் . கேரள ...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவு : நிவாரண பணிக்காக ரூ.2 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் பிரபாஸ்..!!

வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் . ...

Read moreDetails

எல்லைச்சாமியாக நின்ற காட்டு யானைகள் – வயநாடு நிலச்சரிவில் தப்பித்த பாட்டி மற்றும் பேத்தி உருக்கும்..!!

வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பிக்க தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த போது எங்களை 3 காட்டு யானைகள் எல்லைச்சாமியாக நின்று காப்பாற்றியதாக பாட்டி மற்றும் பேத்தி உருவகமாக தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

கண்ணீர் விட்ட யானை..வயநாட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது நள்ளிரவு 2 மற்றும் 4.30 மணியளவில் ...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவு : அறிக்கை தாக்கல் செய்திடுக.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!!

வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணி, சேத விபரம், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்டவை குறித்து கோட்டயம், இடுக்கி, வயநாடு மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை – அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!!

காரைக்குடியில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக...

Read moreDetails