சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Spread the loveதேனியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் வரும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பு வழிகிறது. மேலும் வீடுகள், தெருக்கள், … Continue reading சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed