பரபரப்பான தேர்தல் சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் திடீரென மும்பை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் அவர் புறப்பட்டு சென்னதால் அரசியல் வட்டாரத்தில் எல்லோரின் கவனமும் விஜயின் மீது விழியுள்ளது.
மார்ச் 23-ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் முன்னிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இடையே வலுப்போட்டி தீவிரமாக உள்ளது.
பாஜக வட்டாரத்தில், திமுக அரசை வீழ்த்துவதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவது பரிசீலிக்கப்பட்டது.
90 தொகுதிகள் வரை NDA கூட்டணியில் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் ஓடி வந்தன.
இதற்கிடையே, விஜய் தனித்து போட்டியிடுவதாகவும், எடப்பாடி பழனிசாமியும் புதிய கட்சி இணைந்திராததால் தவெக தனியாக போட்டியிடும் நிலை உறுதி பெற்றது.
மேலும், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சில காட்சிகளை மாற்றி, புதுப்பித்த வடிவில் படத்தை தயாரிக்க, விஜய் மும்பை சென்று பணிகள் மேற்கொள்வார்.

