Site icon ITamilTv

வாக்களித்த பின் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய வடிவேலு..!!!

vadivelu

vadivelu

Spread the love

vadivelu : சென்னையில் வாக்களித்த பின் பாடல் மூலம் மக்களுக்கு நடிகர் வடிவேலு விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ செம வைரலாகி வருகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொது மக்கள் திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது பொன்னான வாக்குகளை பதிவு செய்தனர் .

இந்நிலையில் சென்னையில் வாக்களித்த பின் பாடல் மூலம் மக்களுக்கு நடிகர் வடிவேலு விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ செம வைரலாகி வருகிறது.

சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு கூறியதாவது :

மக்கள் இப்போது மிகத் தெளிவாக இருக்கிறார்கள். முந்தைய தேர்தலைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறார்கள். அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

vadivelu : இதையடுத்து திடீரென ‘இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு. எல்லார் மதமும் ஓர் மதமே, எல்லோர் மொழியும் ஒரு பேச்சு’. என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடினார்.


Spread the love
Exit mobile version