India

India

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு!அரசியல் களம் சூடுபிடிப்பு!

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் (ஏப்.29) நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில்.

Read More
India

ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு.. இந்த சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க!

ரயில்வே துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் விதிகளில் முக்கியமான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ரயில்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணிக்க, யுடிஐடி (UDID) எனப்படும் தேசிய தனித்துவ அடையாள அட்டை.

Read More
India

மாநிலங்களவையில் பெரும் மாற்றம் – பாஜகவில் சேர்ந்த 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சம்பவம் அரசியல்.

Read More
India

பதவிக்காக அரசியலில் உடைந்த குடும்பங்கள் – அதிகாரத்தின் இருண்ட பக்கம்!

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் அவர்களின் மகள் கவிதா புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தந்தையின் கட்சியில் இருந்து விலகிய அவர், தனது தனி அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். குடும்பத்துக்குள்ளேயே ஏற்பட்ட.

Read More
India

கேரளா திருச்சூர் பூரம் தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள முண்டத்திக்கோடு பகுதியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் இந்த விபத்தில் சுமார் 40.

Read More
India

மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு.. மசோதாக்கள் வாக்கெடுப்பில் தோல்வி!

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற.

Read More
India

”மசோதாவை தோற்கடிப்போம்” – ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதா மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய.

Read More
India

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதா,.

Read More
India

தொகுதி மறுவரையறை விவகாரம்: மத்திய அரசால் எளிதில் நிறைவேற்ற முடியுமா?

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கியமான மூன்று மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது..

Read More
India

பாம்பு விஷம் நீங்கும் என நம்பி.. கங்கை நீரில் மிதந்த சிறுவன் பலி!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின்.

Read More