Site icon ITamilTv

விரைவான விசாரணை.. நியாயமான நீதி.. – சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியின் அதிரடி கருத்து..!

Spread the love

நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி; நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், ஒருவர் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரும்போது அவருக்கு விரைவான நியாயமான நீதி வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version