Browsing Category

தமிழகம்

7131 posts

மிக்ஜாம் புயல் – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரணத்திற்கு வழங்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்..!!

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு…

மக்களே உஷார் : நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை…

சென்னையில் நடைபெற ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையறையின்றி ஒத்திவைப்பு..!!

சென்னையில் நடைபெற இருந்த ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் வரும் டிச.…

தமிழ்நாட்டில் உரங்களுக்கு தட்டுப்பாடு : உழவர்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்!

தமிழ்நாட்டில் யூரியா, டி.ஏ.பி உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு உழவர்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

“இது பேரிடர் காலம் ..அரசை குறை சொல்ல வேண்டாம் ” – கமல்ஹாசன் கருத்து!!

பேரிடர் காலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை ஆனால் அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி…

இயற்கை பேரிடரைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் ஆவின் – அன்புமணி கண்டனம்!!

இயற்கை பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்த கொழுப்பு பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின் செய்த தவறையும், அதன் பொறுப்பையும்…

”சென்னையில் ராஜ்நாத் சிங் விசிட்..” தமிழகத்துக்கு..- அமித்ஷா அதிரடி அறிவிப்பு!!

புயல் பாதிப்பால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா…

செங்கல்பட்டு , ஆம்பூர் பகுதிகளில் நில அதிர்வு..!!

செங்கல்பட்டு , ஆம்பூர் ம் மற்றும் கர்நாடகால் மாநிலத்தில் உள்ள விஜயபுரா சுற்றுப்பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி…

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் இன்றைய (8-12-23) நீர் நிலவரம்..!!

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.அதிலும் குறிப்பாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த…

”பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம்..” அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் காய்கறி, மளிகை பொருட்களை கொள்முதல் விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக…