குற்றம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகைக் கொள்ளை… இது ரொம்ப தில்லுல!

பொதுமக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் போலீசுக்கு போகலாம். போலீஸுக்கே பிரச்சனை என்றால் எங்கே செல்வார்கள்? என்று கேட்பது போல பெண் காவல் ஆய்வாளர் வீட்டிலேயே மர்மநபர்கள் கைவரிசையை...

Read more

தடையை மீறி தொடரும் ப்ளட் ஆர்ட்…. சமூக ஊடகத்தில் வைரலான ரீல்ஸ்!

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ப்ளட் ஆர்ட், மீண்டும் தலைதூக்கி இருப்பது, ரீல்ஸ் வீடியோவாக வெளியாகி பரபரப்பு பட்டாசை பற்ற வைத்திருக்கிறது. காதல்…...

Read more

பரிதாபம் காட்டுறவங்களா நீங்க… இந்த மூதாட்டி கதி உங்களுக்கு வேண்டாமே!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரிதாபம் காட்டிய மூதாட்டியை மயக்கமடைய வைத்து நகை, பணத்தை லபக்கிய பெண்ணுக்கு போலீசார் காப்பு மாட்டியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த...

Read more

விடாது துரத்தும் அரசு….சவுக்கு சங்கர் வீட்டுக்கு சீல்…யூடியூப் நிர்வாகிக்கும் காப்பு

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி கஞ்சா சிகரெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி...

Read more

கூலிப்படை வைத்து கொடூர தாக்குதல்; மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது

திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட விவகாரத்தில், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல்...

Read more

யூடியூப் சானல் நிர்வாகி கைது – சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பியவர்

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யு-டியூப் சேனல் நிர்வாகியை திருச்சி போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னையில் செயல்பட்டு வரும், 'ரெட் பிக்ஸ்...

Read more

ரூ.7லட்சம் போச்சே…. சுற்றுலா படகுக்கு தீ வைத்த மர்மநபர்கள்; எம்.எல்.ஏக்கள் ஆய்வு

புதுவையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சுற்றுலாப் படகுக்கு தீவைத்த மர்மநபர்களை புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் அரசு அனுமதிபெற்று பழைய துறைமுக பகுதியிலிருந்து சுற்றுலாப் படகுகளை...

Read more

தாயின் 3-வது கணவர் கொலை – மகன், நண்பருக்கு வலை

திருச்சியில் நள்ளிரவில் தாயின் 3வது கணவரை வெட்டிப் படுகொலை செய்த மகன் மற்றும் நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கருவாட்டுப்பேட்டையைச் சேர்ந்தவர் பரணிகுமார் (28). சரித்திரப்...

Read more

தலை துண்டித்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவி கொடூர கொலை

கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே மாணவி ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் வியாழக்கிழமை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது....

Read more

அம்மாகிட்டயா சொன்ன… தனியாக இருந்த பெண்ணைக் கொன்ற மூவர் கைது

மகனின் தீயப்பழக்கங்களைச் தாயாரிடம் சொன்ன ஆத்திரத்தில் தனியாக இருந்த பெண்ணை நண்பர்களோடு சென்று கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை திருவான்மியூரில் மது அரக்கனால் நிகழ்ந்த கொடூரச்...

Read more
Page 1 of 7 1 2 7