I Tamil Tv brings the real news of india
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில் கூடா நட்பு கேடாய் முடியும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்...
Read moreDetailsதமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த...
Read moreDetailsமாற்றுத் திறனாளிகள் குறித்து நான் பயன்படுத்திய வார்த்தைக்கு நிபந்தனையற்ற வருத்தம் கோருகிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும்...
Read moreDetailsஅமைச்சர் பொன்முடி மட்டுமில்லை, ஒட்டுமொத்த தி.மு.க.,வும் வக்கிரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்கதை பேசக்கூடியவர்களே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய...
Read moreDetailsவீடு உபயோக சிலிண்டரின் விலையை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை...
Read moreDetailsதிருச்சி நீதிமன்றத்தில் இன்று (ஏப்.07) மாலைக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி பாலாஜி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சீமான் நாளை...
Read moreDetails2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் முடியும் வரை, கட்சி நிர்வாகிகள் யாரும் யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து...
Read moreDetailsடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து...
Read moreDetailsகாரைக்குடியில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக...
Read moreDetailsடாஸ்மாக் ஊழல் புகார்களுக்கு மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று வந்திருப்பதாக வெளியாகும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் TASMAC மீதான...
Read moreDetailsஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...
Read moreDetails
I Tamil Tv brings the real news of india
© 2024 Itamiltv.com