devagi

3220 posts

“எங்கிருந்தாலும் வாழ்க”… சிரித்தபடியே பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்..?

மதுரை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க. என சிரித்தபடியே தெரிவித்தார். இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள்…

ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் பண்ணலாம் – எங்க தெரியுமா?

மதுரை ரெயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் (photo shoot) நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் திருமண…

தாய் இறந்த 50 நாளில் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் – குடும்பத்தை துரத்தும் துயரம்!

மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் உயிரை மாய்த்த நிலையில், தண்ணீர் தொட்டிக்குள் விளையாடிய குழந்தைகளையும் பாம்பு கடிதத்தில் சிறுமி…

மொட்டைமாடியில் அமர்ந்து செல்போன் பேசிய பிளஸ்-2 மாணவி – தவறி விழுந்து மரணம்!

மதுரவாயலில் மொட்டை மாடி சுவரில் (terrace wall) அமர்ந்து கொண்டு செல்போன் பேசிய பிளஸ்-2 மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 வயது சிறுமிக்கு தந்தையால் ஏற்பட்ட கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தந்தையே தனது 6 வயது மகளை கோடாலியால் (axe) வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி மறுகட்டமைப்பு – மாணவர்கள் அச்சம்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பஹனகா பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவிகள் பயப்படுவதாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் பள்ளியின்…

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி..!

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் “MISS WORLD” எனப்படும் உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. கடைசியாக இந்தியாவில் 1996-ல்…

சிறுமி பாலியல் வன்கொடுமை – புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர்..?

அரியானாவில், பாடகர் ஒருவர் (bhojpuri singer) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்த அந்தரங்க புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

“என்ன ஏம்மா கருப்பா பெத்த”.. மணமேடையில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

உத்தரபிரதேசம் சவுசாம்பி மாவட்டத்தில் உள்ள ஷெர்பூரில் கடந்த மே 29ஆம் தேதி அன்று ஒரு ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக திருமண ஏற்பாடுகள் தடபுடலாக…

மீண்டும் ஒரு ரயில் விபத்து.. சென்னை சென்ட்ரலில் பரபரப்பு!

நேற்று இரவு விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் பணிமனைக்கு திரும்பும் போது ரயிலின் இரண்டு சக்கரகள் தடம் புரண்டு…