ITamilTv

சென்னையில் நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு..!!

Spread the love

சென்னையில் இயங்கும் வாகனங்களின் புதிய வேக வரம்பு நவம்பர் 4 முதல் அமலுக்கு வர இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையில் தற்போது மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version