இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS-ன்மனிதவளப் பிரிவின் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகள் 100 கோடி வரை லஞ்சம் வாங்கி கொண்டு,கடந்த 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000 பேரை பணியில்அமர்த்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து TCS நிர்வாகம், மனிதவளப் பிரிவின் 4 முக்கியநிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.