Site icon ITamilTv

ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு நாள் – சோனியா காந்தி, ராகுல்காந்தி மரியாதை..!!

Rajiv Gandhi

Rajiv Gandhi

Spread the love

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33 ஆவது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது ( Rajiv Gandhi ) நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் .

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடைசி பொதுக்கூட்டம் 21 மே 1991 அன்று, சென்னையிலிருந்து சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் (இன்றைய சென்னை) ஸ்ரீபெரும்புதூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

Also Read : தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் – தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்..!!

இந்த சம்பவம் நடந்து 33 ஆண்டுகள் முடிந்தவடைந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் .

மேலும் நாட்டில் உள்ள அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதுமட்டுமின்றி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் ( Rajiv Gandhi ) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version