ITamilTv

”ரியல் வாத்தி..” 12 ஆண்டுகளில் லீவே எடுக்கல..தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர் இவர் தான் !!

Spread the love

வேலை பார்க்கும் ஆசிரியர் கல்விக்காகவும் மாணவர்களுக்காகவும் தள்ளாத வயதிலும் தளராது உடைக்கும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இதில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலையரசன்.

இவர் தாக்கலூர் இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் உள்ள ஓமம் புலியூர் அரசு பள்ளியில் தற்போது அந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது இந்த பள்ளியில் கலையரசன் ஆசிரியர் மட்டும் 2014 ஆம் ஆண்டிலிருந்து விடுப்பு இன்றி பணியாற்றி வருகிறார்.

இது குறித்து பட்டதாரி ஆசிரியர் கலையரசன் கூறும் போது காலையில் 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தி வகுப்பு தூங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் சம்பந்தமாக கற்றுத் தருவது வழக்கம் என கூறுகிறார்

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காத ஆசிரியர் கலையரசன். வேலைகளிலும் விடுபவின்றி பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு ஊக்குவித்து மாணவர்களின் முன்மாதிரியாக திகழ்கிறார்.

மேலும் அரசு விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக வழங்கப்படும் அரசு சார்பில் அனைத்து நிதி உதவிகளையும் மாணவர்களுக்கு முன் நின்று வழங்கி வருகிறார்.

மேலும் இந்த பள்ளியில் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும் இதற்கான காரணம் இங்கு உள்ள ஆசிரியர்கள் சிறப்பான கல்வி தருவதற்காக தான் காரணம் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

12 வருடங்களாக தன்னலமற்று கலையரசன் ஆசிரியர் விடுப்பு இல்லாமல் மாணவர்களுக்காக ஓநாய் உழைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Spread the love
Exit mobile version