Saturday, March 22, 2025
ADVERTISEMENT

Tag: அன்புமணி ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கேலிக்கூத்தாகும் குத்தகை முறை நியமனங்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களும் முறையான வழிகளில், தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கொண்டு, இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து காலமுறை ஊதிய விகிதத்தில் நிரப்பப்பட ...

Read moreDetails

13 வயது சிறுமிக்கு வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை : தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? – அன்புமணி கண்டனம்!

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் ...

Read moreDetails

திமுக வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

சென்னை கொரட்டூரில்,ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடக்கி ...

Read moreDetails

பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ...

Read moreDetails

மருத்துவருக்கு கத்திக்குத்து : திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? – அன்புமணி ராமதாஸ்!

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து: தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

டிஜிட்டல் பயிர் சர்வே பணி : மாணவியை பாம்பு கடித்த விவகாரம் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து வேளாண் மாணவ, மாணவியரை உடனடியாக விடுவித்து வருவாய்த்துறை அல்லது தனியார் அமைப்பைக் கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என ...

Read moreDetails

சிறுமி பாலியல் வன்கொடுமை : காவல்துறையின் தவறுக்கு தமிழக அரசு துணை போகிறது : அன்புமணி!

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஆகும். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் ...

Read moreDetails

உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு : உரிய நடவடிக்கை எடுத்திடுக – அன்புமணி ராமதாஸ்!!

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர் ...

Read moreDetails

தீப ஒளி திருநாளுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தீப ஒளி திருநாளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்திருப்பதை ...

Read moreDetails

சிப்காட் நில வங்கி : பொதுமக்களின் வீடுகளை பறிப்பதா? மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் – அன்புமணி எச்சரிக்கை!

வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி, மண்ணைக் காக்க மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8

Recent updates

தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை – அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!!

காரைக்குடியில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக...

Read moreDetails