கரூர்-கோவை எனக்கு உடலும் உயிரும் – செந்தில் பாலாஜி உருக்கம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு பகுதிகளும் தன்னிடம் மிகவும் முக்கியமானவை என்று தெரிவித்தார். “கரூரும் கோவையும் எனக்கு உடலும் உயிரும் போன்றவை”.
