முந்தைய அரசு அறிமுகப்படுத்திய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1000 தொகையை தற்போதைய தவெக அரசு ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது..