நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் அரசு நிலை என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆளுநர் அரசு அமைக்க அழைப்பார். அதற்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி,.
