ஆற்காட்டில் சோகம்: ஐஸ்கிரீம் கடை தீ விபத்தில் தம்பதி பலி – நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ஐஸ்கிரீம் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த தேவிநகர் பகுதியில் “மகாவீர் ஐஸ்கிரீம்” என்ற கடை இயங்கி.
