Tag: karur

19 வயது இளைஞரை 7 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கொடூர கும்பல்..!!

கரூர் அருகே ஜீவா என்ற 19 வயது இளைஞர் முன்விரோதம் காரணமாக 7 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் ...

Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை..!!

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ...

Read more

முன்னாள் அமைச்சர் மீதான நில மோசடி வழக்கு – கரூரில் சிபிசிஐடி சோதனை..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் கரூரில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் ...

Read more

ரூ100 கோடி நில அபகரிப்பு: தப்பி ஓடிய அதிமுக அமைச்சர்…வடமாநிலங்களில் வலை வீசிய தமிழக போலீஸ்!

100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ...

Read more

Karur MP | ”ரத்தத்தில் கடிதம்..” – ஜோதிமணி போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு!

Karur MP | கரூர் தொகுதியில் எம்.பி. ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ...

Read more

Karur: பாதி எரிந்த நிலையில் மாணவியின் உடல்!-கரூரில் பரபரப்பு!

கரூரில் (Karur) கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வாகன விபத்துக்களால், ...

Read more

”கொத்து கொத்தாக உயிரிழந்த ஆடுகள்..” அரவக்குறிச்சியில் பரபரப்பு!!

அரவக்குறிச்சியில்(aravakurichi) 18 ஆடுகள் கொத்து கொத்தாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி(aravakurichi) ஜீவா நகர் பகுதியில் வசித்து வரும் ...

Read more

”பட்டாசு விற்பனையை முடிக்க துடிக்கும் திமுக..” பூத்தொட்டியாய் பொங்கியெழுந்த அண்ணாமலை!!

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ...

Read more
Page 1 of 3 1 2 3