Tag: karur

Karur MP | ”ரத்தத்தில் கடிதம்..” – ஜோதிமணி போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு!

Karur MP | கரூர் தொகுதியில் எம்.பி. ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ...

Read more

Karur: பாதி எரிந்த நிலையில் மாணவியின் உடல்!-கரூரில் பரபரப்பு!

கரூரில் (Karur) கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வாகன விபத்துக்களால், ...

Read more

”கொத்து கொத்தாக உயிரிழந்த ஆடுகள்..” அரவக்குறிச்சியில் பரபரப்பு!!

அரவக்குறிச்சியில்(aravakurichi) 18 ஆடுகள் கொத்து கொத்தாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி(aravakurichi) ஜீவா நகர் பகுதியில் வசித்து வரும் ...

Read more

”பட்டாசு விற்பனையை முடிக்க துடிக்கும் திமுக..” பூத்தொட்டியாய் பொங்கியெழுந்த அண்ணாமலை!!

பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ...

Read more

”கரூரில் தரமற்ற சாலை என பரவிய வீடியோ..” களத்தில் இறங்கி அதிரடி காட்டிய ஆட்சியர்!!

குளித்தலை அருகே தரமாற்ற சாலை போடப்பட்டுள்ளதாக குற்ற சாட்டு எழுந்த நிலையில் அந்த பகுதியில் கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டம் ...

Read more

”ஆட்சியில் சொந்த ஊருக்கு ஒன்னும் செய்யல” அப்புறம் எப்படி காங்கிரஸ்.. அண்ணாமலை சீண்டிய காயத்ரி

கரூருக்கு மத்திய அரசு என்ன செய்தது என்றும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை என்ன செய்தார். ஒரு பெண்ணை ...

Read more

”தேர்தலுக்கு பிறகு இப்போ தான் பார்க்குறேன்” ரவுண்டு கட்டிய நபர்..திணறிய ஜோதிமணி!!

தேர்தல் நேரத்தில் தான் எங்களுடைய ஞாபகம் உங்களுக்கு வருமா என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை(jothimani) ஒருவர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுப்பட சம்பவம் ...

Read more

”ஓரமா நில்லு…”சிவனடியார்களை தாக்கிய அர்ச்சகர்கள்..வைரலாகும் பரபரப்பு காட்சிகள்!!

கரூர் (karur) அருகே பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவனடியார்களோடு அர்ச்சகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர்(karur) மாநகரத்தின் மைய பகுதியில் அருள்மிகு ...

Read more
Page 1 of 2 1 2