“ஒரே குடும்பத்திற்கு இருமுறை வாய்ப்பு போதும்” – சுந்தர் சி தாக்கு
மதுரை மத்திய தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி, எதிரணி மீது கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை வாய்ப்பு.
