பிஹார் கோயிலில் நிகழ்ந்த கொடூர கூட்ட நெரிசல்.. 9 பேர் பலி – நடந்தது என்ன?
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மாக்தா கிராமத்தில் ஷிதாலா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
