Site icon ITamilTv

TNPSC தேர்வு திடீர் ஒத்திவைப்பு..!

Spread the love

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் பதவிகளுக்கான தேர்வு 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வுகள் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Spread the love
Exit mobile version