Site icon ITamilTv

நீட் விலக்கு மசோதா விவகாரம் – நாடாளுமன்றத்தை திணறடித்த டி.ஆர்.பாலு..!

Spread the love

தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என திமுக ம்க்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் சாசன சட்டத்தின் 200-வது விதிப்படி ஆளுநர் சட்டத்தை ஜனாபதிக்கு அனுப்பியிருக்கவேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக மக்களவையில் டி.ஆர். பாலு குற்றம்சாட்டி கடுமையாக சாடினார். டி.ஆர்.பாலு பேசியபோது, பாஜகவை சேர்ந்த எம்.பிக்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர்.


Spread the love
Exit mobile version