Site icon ITamilTv

ஐகோர்ட்டுக்கு Summer லீவ் விட்டாச்சு .. அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளையும் நியமிச்சாச்சு…!!

Summer Leave

Summer Leave

Spread the love

சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்திற்கு 2024 ஆம் அண்டிருக்கான கோடை விடுமுறை ( Summer Leave ) பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகளை விசாரித்து உண்மைத்தன்மையை வசதியாக விடுமுறை கால நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்திடுக – ஹவாஹிருல்லா

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை என இரு உயர் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை கால அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கேட்ருந்தனர். இது தொடரப்பராக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ( Summer Leave ) இந்த விடுமுறை கால அவசர வழக்குகள் வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version