Sunday, February 16, 2025
ADVERTISEMENT

Tag: high court

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ : போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற ...

Read moreDetails

கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்புகள் குறித்து போலீசாரின் விசாரணை எப்படி உள்ளது என்பதை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சென்னை உயர்நீதி ...

Read moreDetails

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்..? – அன்புமணி காட்டம்

நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின்bஊதிய உயர்வு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ...

Read moreDetails

ஐகோர்ட்டுக்கு Summer லீவ் விட்டாச்சு .. அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளையும் நியமிச்சாச்சு…!!

சென்னை மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்திற்கு 2024 ஆம் அண்டிருக்கான கோடை விடுமுறை ( Summer Leave ) பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ...

Read moreDetails

அரசு பள்ளியில் செறிவூட்டல் அரிசி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!

enriched rice distribution : முறையான அறிவியல்பூர்வமான ஆய்வின்றி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்? மத்திய அரசு சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி ...

Read moreDetails

ஹைகோர்ட் : கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்!!

கோயம்பேடு முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. ...

Read moreDetails

பழநி கோவில் வழிபாடு : மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு.. வைகோ!

பழநி கோவில் வழிபாடு : மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு.. இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழநி கோயில் கொடிமரம் ...

Read moreDetails

கோடநாடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ஈபிஸ்-க்கு விலக்கு – சென்னை ஐகோர்ட்!!

கோடநாடு (kodanadu) கொலை கொள்ளை வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், கோடநாடு ...

Read moreDetails

வட மாநில தொழிலாளர் விவகாரம்:ஐகோர்ட் உத்தரவு வைத்த செக்!!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4

Recent updates

விஜய்க்கு பாதுகாப்பு வழங்கியதில் எந்த அரசியலும் இல்லை – அண்ணாமலை விளக்கம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் எந்த அரசியலும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

Read moreDetails