தொகுதி மறுவரையறை விவகாரம்: மத்திய அரசால் எளிதில் நிறைவேற்ற முடியுமா?
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், அரசியலமைப்பின் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கியமான மூன்று மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது..
