பூத் சிலிப் விநியோகம் எப்போது? வெளியான முக்கிய விவரம்!
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம்.
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம்.
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. விதிகளுக்கு மாறான மனுக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக சொத்து மதிப்புடையவர்கள் என்பதும் வெளிப்படையாகியுள்ளது..
மதுரை மத்திய தொகுதி NDA கூட்டணி வேட்பாளராக நடிகர் சுந்தர் சி, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகன் எனத் தன்னை.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கண்ணனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி.
பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்ககோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த எட்டு பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மூத்த நிர்வாகியும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்.
திருமாவளவன், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தானே போட்டியிடமாட்டதாக அறிவித்துள்ளார். அவர் தெரிவித்தபடி, “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக மறைந்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என்றார். தமிழகத்தில்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்கLai ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். பின்னர் நிகழ்ச்சியில்.
சென்னை சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, அவரது சொத்து விவரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள பூத்துறை கிராமத்தில் அமைந்துள்ள செம்மண் குவாரி தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. 2006–2011 காலகட்டத்தில், அப்போதைய அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி.