Browsing Tag

india

683 posts

நாளை வெளியாகும் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள்!!

மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (election results 2023) நாளை வெளியாக உள்ளது. மத்தியப் பிரதேசம்,…

”மண்ணைக் காக்க ஆன்மீகத் தலைவர்கள் முக்கிய பங்கு..” -துபாயில் சத்குரு பேச்சு!!

நாம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இணைப்பு புள்ளியாக மண் விளங்குகிறது என்று துபாயில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உயரிநிலைக் கூட்டத்தில் சத்குரு வலியுறுத்தி உள்ளார். துபாயில்…

உத்தர்காசி சுரங்க மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 நிதி உதவி – உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு

உத்தர்காசி சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி…

கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே தரையிறங்கிய விமானம்!!

விமானத்தில் கணவன் மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில்(delhi) தாய்லாந்து விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லுஃப்தான்சா விமானம்-எண் LH772, முனிச்சிலிருந்து(ஜெர்மனி) பாங்காக்(தாய்லாந்து)…

Uttarakhand :மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர்!!

உத்தரகாண்ட்(uttarakhand) சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது கடந்த நவம்பர்…

”மாற்றுத்திறனாளி மாணவியின் கடிதம்..” பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை!!

மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்…

ஒரே நாளில் ஹீரோவான ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள்..!!

உத்தரகாண்ட் : சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றிய 24 ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களுக்குக் பாராட்டுகள் குவிந்து…

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு – தமிழ்நாடு முதலமைச்சர் , பிரதமர் மோடி பாராட்டு

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்க்கு முக்கிய காரணமாக இருந்து தேசிய பேரிடர்…

#BREAKING |”இறுதி கட்டத்தில் மீட்புப் பணி..” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு!

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. தொழிலாளர்களை மீட்கும் பணி குறித்து…

தெலுங்கானாவில் தமிழுக்கு தடை..

தெலங்கானாவில்( telangana) தமிழ் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்…