பூத் சிலிப் விநியோகம் எப்போது? வெளியான முக்கிய விவரம்!
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம்.
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் இறுதி பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) அச்சிடப்பட்டு ஏப்ரல் 10 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. தகவல் சீட்டில் வரிசை எண் மற்றும் பாகம்.
தமிழகத்தின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஏப்ரல் 7, 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு.
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. விதிகளுக்கு மாறான மனுக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக சொத்து மதிப்புடையவர்கள் என்பதும் வெளிப்படையாகியுள்ளது..
மதுரை மத்திய தொகுதி NDA கூட்டணி வேட்பாளராக நடிகர் சுந்தர் சி, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகன் எனத் தன்னை.
விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் திருப்பித் தரக்கூடியது அல்ல. 60 பேர் கட்டிய விருப்பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்டது என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விளக்கம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கண்ணனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி.
கட்சியில் ‘சீனியாரிட்டி’ இல்லாததால் கடைசி நேரத்தில் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மற்றொருவர் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்த சுவாரஸ்யம் நடந்தது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும்.
பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் நிதி உதவி வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்ககோரி கிருஷ்ணகிரியை சேர்ந்த எட்டு பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மூத்த நிர்வாகியும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்.
மதுரை மத்திய தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் சேர்ந்த புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர் சி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் போது,.