Site icon ITamilTv

கஞ்சா வழக்கில் கைதான மனைவி – பாமக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!!

Wife Arrested In Ganja Case

Wife Arrested In Ganja Case

Spread the love

பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து ( Wife Arrested In Ganja Case ) அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைமை சார்பிக்ள் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னை புரசைவாக்கம் தாண்டவம் தெருவை சேர்ந்த பாமகவின் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் சரவணன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

Also Read : இந்தியாவில் உயர்பதவில் இருக்கும் பிரதமர், குடியரசு தலைவர் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

இதன் காரணமாக ஜூன் 10-ம் தேதி (நேற்று) முதல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்.
கட்சியினர் அவருடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணனின் மனைவி உட்பட 6 பேர் கஞ்சா வழக்கில் கடந்த 9-ம் தேதி ( Wife Arrested In Ganja Case ) கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version