Site icon ITamilTv

அத்தை வீட்டுக்கு வந்த பள்ளி மாணவி – நிறைமாத கர்பமாக்கிய மாமா போக்சோவில் கைது..!!

Thirukovilur

Thirukovilur

Spread the love

திருக்கோவிலூர் அருகே அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்த சென்ற பள்ளி மாணவியை அத்தை மகன் நிறைமாத கர்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் .இந்நிலையில் அத்தை வீட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் அத்தை மகனான பாலசக்தி என்ற இளைஞர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Also Read : வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 50.14 லட்சமாக அதிகரிப்பு – தமிழக அரசு..!!

ஒருகட்டத்தில் அந்த மாணவி கர்ப்பமாக யாரிடம் சொல்வது என செய்து என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார் . நாட்கள் நகர அந்த பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக மாறியுள்ளார் .

இதையடுத்து மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் கண்ட அவரது அவரது தாய் இதுகுறித்து விசாரிக்க அப்போது நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார் .

மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version