“எந்த பயனும் இல்லை!” ரிதன்யா வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யாவின் தற்கொலை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பல நூறு சவரன் நகை கொடுக்கப்பட்டு கவின் குமார் என்பவருடன் இவருக்கு.
திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யாவின் தற்கொலை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பல நூறு சவரன் நகை கொடுக்கப்பட்டு கவின் குமார் என்பவருடன் இவருக்கு.
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக.
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வித்யூத் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார்..
பிரிந்து சென்றவர்களை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள், மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் எல்லாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்னை.
அதிமுக உட்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேச போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து.
இந்தியாவில் பொய் செய்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக ஒரு பாசிச கும்பல் செய்து வருவதாகவும் தான் பேசியதை திரித்து தன் தலைக்கு 1 கோடி விலை பேசியதாகவும் துணைமுதல்வர் உதயநிதி.
கட்சி விவகாரத்தில் விளக்க கடிதத்திற்கு பதிலளிக்காத அன்புமணிக்கு கடைசியாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல்.
தெருநாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தெருநாய் விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி.
“சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அதே கள்வன்” 50% வரியை போடச் சொன்னதே மோடிதான் என்று திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்த்து.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் அய்யா வைகுண்டர் பற்றி கேள்வி தவறாக மொழிபெயர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 76 ஆயிரத்து.