பாஜகவில் எனக்கு பதவி வழங்கவில்லை என குற்றச்சாட்டு.. – சரத்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு!
பாஜகவில் தக்க அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தி.நகரில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில், தேசிய மட்டத்தில் பதவி வழங்குவதாக கூறிய வாக்குறுதி.
