விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்..- உச்சநீதிமன்றத்தில் மனு!
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சிக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கிடைக்காததால்.
