lockup death

Tamilnadu

ஆகாஷ் மரண வழக்கு: 11 காவலர்களிடம் தீவிர விசாரணை- டிஜிபி அதிரடி!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்றவர்களை தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தது.

Read More