என் மீது ஏன் பழியை தூக்கி போட்டீங்க .. கரூர் விவகாரம் -விஜய் ஆவேசம்!
வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நந்தனம்.
வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னையின் பல பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் பிற்பகல் சுமார் 3 மணியளவில் நந்தனம்.
கரூர் மாவட்டத்தில் அரசியல் சூழல் சூடு பிடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கரூர் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி.
மத்திய பாஜக அரசு மக்களவையில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது.
திருப்பரங்குன்றம் மலையில் முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதியாக தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர்,.
தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மராத்வாடா பகுதியில் இருந்து மன்னார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும் திமுகவும் நேருக்கு நேர் மோதும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் நடைபெறவுள்ள.
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலில் ஏற்பட்ட சிறிய தொற்று.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில்.