Saturday, March 15, 2025
ADVERTISEMENT

bhoobalan

”அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்..

”அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்..

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது கண்மூடித்தனமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக...

“கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக..அவர்கள் விரும்புவதை மட்டுமே பேச முடியாது” அண்ணாமலை அறிக்கை

“கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக..அவர்கள் விரும்புவதை மட்டுமே பேச முடியாது” அண்ணாமலை அறிக்கை

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, அவர்கள் விரும்புவதை மட்டுமே பேச முடியாது. கூட்டணி தர்மம் பற்றி எனக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்றும் வரலாற்றில் இருப்பதையே தான் பதிவு...

“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்..புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்..புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது; அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருப்பதாக அமைச்சர் செந்தில்...

கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை : திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி..!

கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை : திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி..!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள...

“NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை உடனே கைவிட வேண்டும்” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

“NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை உடனே கைவிட வேண்டும்” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NEXT என்ற தேசிய மருத்துவ...

“மீண்டும் மீண்டும் அரங்கேறும் ஹிந்தி திணிப்பு…ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த அமைச்சர் உதயநிதி”

“மீண்டும் மீண்டும் அரங்கேறும் ஹிந்தி திணிப்பு…ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த அமைச்சர் உதயநிதி”

ஊழியர்களுக்கு நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை சுற்றறிக்கை என்ற பெயரில் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி...

மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு : மறுபரிசீலனை செய்ய ஈ.பி.எஸ் வலியுறுத்தல்…

மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு : மறுபரிசீலனை செய்ய ஈ.பி.எஸ் வலியுறுத்தல்…

பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி...

“உனக்கு அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தான..?” -அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சி.வி.சண்முகம்..!

“உனக்கு அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தான..?” -அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சி.வி.சண்முகம்..!

ஆளுமைமிக்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி கருத்துச் சொல்ல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை என...

டாஸ்மாக் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவம்…செந்தில்பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக அண்ணாமலை வலியுறுத்தல்..

டாஸ்மாக் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவம்…செந்தில்பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக அண்ணாமலை வலியுறுத்தல்..

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மது அருந்தி 2 பேர் இறந்த புகாரில் அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

“அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவு..மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது” அன்புமணி ராமதாஸ் காட்டம்..

“அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவு..மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது” அன்புமணி ராமதாஸ் காட்டம்..

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் பயனாக தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி...

Page 512 of 523 1 511 512 513 523

Recent updates

அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடி – 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடியில் ஈடுபட்ட 3 சிறை அதிகாரிகள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களில் போலி ரசீது தயாரித்து, 2016 முதல்...

Read moreDetails