குற்றம்

சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 3 பேர் கைது..!!

சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து மலேசியாவுக்கு...

Read more

சென்னையில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்..!!

சென்னையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி வந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியில் காவல்துறை...

Read more

சென்னை விமான நிலையத்தில் ₹40 லட்சம் மதிப்புடைய அகில் மரக்கட்டைகள் பறிமுதல்..!!

சென்னை விமான நிலையத்தில் ₹40 லட்சம் மதிப்புடைய அகில் மரக்கட்டைகள் மற்றும் அத்தர் பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து வந்த சென்னை விமான...

Read more

19 வயது இளைஞரை 7 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கொடூர கும்பல்..!!

கரூர் அருகே ஜீவா என்ற 19 வயது இளைஞர் முன்விரோதம் காரணமாக 7 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர்...

Read more

நகைக்காக மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த தம்பதி..!!

சென்னையில் நகைக்காக மூதாட்டி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி...

Read more

ஃபாரின் கள்ளக்காதலனுக்காக கணவனுக்கு ஸ்கெட்ச்; கொலைக்கு முயன்ற மனைவி கூலிப்படையுடன் கைது!

வெளிநாட்டில் வேலை பார்ப்பவருடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் , மதுரை...

Read more

மீண்டும் ஒரு கொலை; அச்சத்தில் நெல்லை

நெல்லையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் புறவழிச் சாலை பாலம் அருகே வைர...

Read more

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள்; சவுக்கு சங்கருக்கு 2 நாள் – எல்லாம் போலீஸ் காவல்தான்!

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்களும் மற்றொரு வழக்கில் யூடியூப் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாளும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றங்கள் அனுமதி...

Read more

நிலத்தை மோசடி செய்து அபகரித்ததாக சேலம் சிசு மருத்துவமனை எம்.டி. மீது போலீசில் புகார்

வழக்கு விவகாரத்தில் உள்ள நிலத்தை மோசடியாக வாங்கி, மிரட்டல் விடுப்பதாக சேலம் சிசுமருத்துவமனை எம்.டி உள்பட இருவர் மீது பாதிக்கப்பட்ட நபர் போலீஸில் புகார் அளித்துள்ளார். சேலம்...

Read more

5கட்ட தேர்தல்; ரூ.8889 கோடி பறிமுதல்

5வது கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இதுவரை ரூ.8889 கோடி மதிப்பில் பொருட்களும், ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல்...

Read more
Page 2 of 11 1 2 3 11